மின்கம்பி அறுந்து விழுந்ததில் சாயப்பட்டறை ஊழியர் உயிரிழப்பு!
திருப்பூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், மரங்கள், மின் கம்பங்கள் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சூறை ...