தெலங்கானா மாநிலத்தில் நிலநடுக்கம் : மக்கள் பீதி!
தெலங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். தெலங்கானா மாநிலத்தின் ஜக்தியால் மாவட்டத்திற்குட்பட்ட கொருட்லா, ஆதர்ஷ் நகர்,கரீம் நகர் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 3 புள்ளி 8ஆக பதிவானது. ...