4 மாத கர்ப்பிணி பெண் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதன் எதிரொலி : ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு!
வேலூர் அருகே 4 மாத கர்ப்பிணி ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, ரயில்களில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ...