Edappadi Palaniswami - Tamil Janam TV

Tag: Edappadi Palaniswami

மக்களுக்காக தான் சட்டமன்றம் என்பதை முதல்வரும், சபாநாயகரும் உணர வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

காவலரை கொலை செய்யும் அளவிற்கு போதை பொருள் கும்பலுக்கு தைரியம் வந்துவிட்டதாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் ...

சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பு : அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளி – வெளியேற்றம்!

சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்கள் அனைவரும் இன்று ஒருநாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவலராக பணிபுரிந்து வந்த முத்துக்குமார் என்பவர் ...

முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு இபிஎஸ் நேரில் அஞ்சலி!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நெல்லை மாவட்டம், திருத்து பகுதியில் வசித்து வந்த ...

அதிமுக – பாஜக கூட்டணியில் தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் – இபிஎஸ்

பாஜக கூட்டணியில் இருந்த போது தமிழகத்திற்கு பல திட்டங்களை அதிமுக கொண்டு வந்ததாக  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் ...

இபிஎஸ் வசம் இரட்டை இலை சின்னம் உள்ளதால் அதிமுக பலவீனமாகி கொண்டிருக்கிறது – டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமி வசம் இரட்டை இலை உள்ளதால் அதிமுக பலவீனமாகிக் கொண்டிருக்கிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் தெலுங்கன்குடிகாட்டில் அதிமுக ...

அதிமுக மூழ்கும் கப்பல் இல்லை, கரை சேரும் கப்பல் – இபிஎஸ் பேச்சு!

பதவி கிடைக்கவில்லை என்றால் எந்த எல்லைக்கும் ஓபிஎஸ் செல்வார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த ...

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்திக்க வாய்ப்பு உள்ளதா? – ஓபிஎஸ் பதில்!

மத்திய அமைச்ர் அமித்ஷா கூறிய வியூகங்களை ஏற்காததற்கான பலனை இன்று எடப்பாடி பழனிசாமி அனுபவித்து வருவதாக முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் ...

சென்னையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – கடும் நடவடிக்கை எடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்!

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் ...

“என்னை சோதிக்காதீர்கள்” – கோபி பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் ஆவேசம்!

எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் கட்சிக்காக பாடுபட்டவன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் . என்னை சோதிக்காதீர்கள், என்னை யாரும் ...

கோபியில் அதிமுக பொதுக்கூட்டம் – இபிஎஸ்க்கு இணையாக செங்கோட்டையன் படம்!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் படமும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் படமும் சம அளவில் இடம் பெற்றிருந்தன. ...

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது – இபிஎஸ் தரப்பு வாதம்!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கக்கூடாது ...

கள்ளச்சாராய விற்பனையை நிறுவனப்படுத்தியதற்கு ஸ்டாலின் மாடல் அரசு வெட்கப்பட வேண்டும் – இபிஎஸ் விமர்சனம்!

கள்ளச்சாராய விற்பனையை நிறுவன மயப்படுத்தியதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் ...

டாவோஸ் உலக பொருளாதார கூட்டத்தில் திமுக அரசு சாதித்தது என்ன? – இபிஎஸ் கேள்வி!

 டாவோஸ் உலக பொருளாதார கூட்டத்தில்  தமிழகத்திற்கு எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ...

இபிஎஸ் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய தடையில்லை – உயர் நீதிமன்றம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரை விசாரித்து முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய தடையில்லை என சென்னை உயர்நீதின்றம் உத்தரவிட்டுள்ளது. 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் ...

கடன் வாங்குவதில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியதே திமுக ஆட்சியின் சாதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

கடன் வாங்குவதில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியதே திமுக ஆட்சியின் சாதனை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

அதிமுக பொதுச் செயலாள தேர்வு குறித்த விசாரணை – உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதிமுக பொதுச் ...

பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : ...

சரித்திர பதிவேடு குற்றவாளி அண்ணா பல்கலைக்கழகத்தில் சுதந்திரமாக நடமாடியது எப்படி? இபிஎஸ் கேள்வி!

சரித்திர பதிவேடு குற்றவாளி அண்ணா பல்கலைக்கழகத்தில் சுதந்திரமாக நடமாடியது எப்படி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சரித்திர பதிவேடு ...

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு தினம் – நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுகவின் நிறுவனரும், மறைந்த முதலமைச்சருமான எம்ஜிஆரின் 37-வது நினைவு நாளையொட்டி ...

சிறுபான்மையின மக்களுக்கு உதவி செய்யாத திமுக அரசு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

திமுக அரசு சிறுபான்மையின மக்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் அதிமுக சார்பில் ...

“எங்கும் கொலை” : திமுக ஆட்சியின் அவல நிலைக்கு, நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல – இபிஎஸ் குற்றச்சாட்டு!

"எங்கும் கொலை; எதிலும் கொலை" என்றும்,  திமுக ஆட்சியின் அவல நிலைக்கு, இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல என அதிமுக பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ...

தமிழகத்தில் கூட்டணி இல்லாமல், தனித்து ஆட்சியை பிடித்த ஒரே கட்சி அதிமுக தான் – எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

கூட்டணி வரும்... போகும்... ஆனால் அதிமுகவின் கொள்கை என்றும் மாறாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த வானகரத்தில் தனியார் திருமண ...

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை – இபிஎஸ், ஓபிஎஸ்க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணைக்கு வரும் டிசம்பர் 23 -ம் தேதி, இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் ...

மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டதை முதல்வர் மறைத்தது ஏன்? இபிஎஸ் கேள்வி!

மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திமுக அரசு அனுமதி கேட்டுவிட்டு தற்போது அதனை ரத்து செய்யக்கோரி நாடகமாடுவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் ...

Page 1 of 2 1 2