அஜித்குமார் குடும்பத்துடன் செல்போனில் பேசிய எடப்பாடி பழனிசாமி!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்போன் வாயிலாகப் பேசி ஆறுதல் தெரிவித்தார். மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் ...