மதுரை : உறவினர்களிடம் இருந்து வீட்டை மீட்டுத் தரக்கோரி வயதான தம்பதி சாலை மறியல் போராட்டம்!
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உறவினர்களிடம் இருந்து வீட்டை மீட்டுத் தரக்கோரி வயதான தம்பதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விக்கிரமங்கலம் பகுதியைச் சேர்ந்த வயதான மாயி ...