காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு வயதான தம்பதி போராட்டம்!
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சாலையில் படுத்துக்கொண்டு வயதான தம்பதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனாட்சி நகரைச் சேர்ந்த தங்கராசு- விசாலாட்சி தம்பதி, தங்களது வளர்ப்பு ...