புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்ட முதியோர்கள்!
புதுக்கோட்டையில் முதியோர் இல்லம் நடத்துவதற்கான உரிமத்தைப் புதுப்பிக்க அலைக்கழித்ததால் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க முதியோர்கள் ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்டனர். லட்சுமி என்பவர், மாத்தூரில் நடத்தி வரும் முதியோர் ...