மக்களை பற்றி சிந்திப்பவர்களையே எம்எல்ஏவாக தேர்ந்தெடுங்கள் – நிர்மலா சீதாராமன்
மக்களின் உண்மையான பிரச்னைகளை பற்றி நன்கு தெரிந்தவரையே சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென வாக்காளர்களுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ...