பொதுத்தேர்வு – தடையற்ற மின்சாரம் வழங்க உத்தரவு!
பொதுத்தேர்வையொட்டி தடையற்ற மின்விநியோகம் வழங்க அதிகாரிகளுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 15-ஆம் ...
பொதுத்தேர்வையொட்டி தடையற்ற மின்விநியோகம் வழங்க அதிகாரிகளுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 15-ஆம் ...
ரூ.40 ஆயிரம் கோடி மின் கட்டணம் உயர்த்திய பிறகும் ரூ.4435 கோடி நஷ்டம் என்றும் மின்வாரிய ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் ...
மின் விபத்துகளால் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி மின் வாரியம் அறிவித்துள்ளது. புயல், கனமழை போன்ற காலங்களில் மின்கசிவு ஏற்பட்டும், மின் கம்பி அறுந்து ...
திருச்சியில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், இழப்பீடு, அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்களது உடலை வாங்க மறுத்து ...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இரவு முழுவதும் மின் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக காலை 10 ...
தமிழக உள்ளாட்சி அமைப்புகள் மின்வாரியத்திற்கு கட்ட வேண்டிய மின் கட்டண நிலுவைத் தொகை ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கோடி ரூபாயை தாண்டியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எந்தெந்த மாநகராட்சி, எவ்வளவு ...
தனியாா் நிறுவனங்களிடமிருந்து மீட்டா்களை நுகா்வோா் வாங்கிக்கொள்ள மின் வாரியம் அனுமதி அளித்துள்ளது. தமிழக மின் வாரியம் சாா்பில், நுகா்வோரின் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மீட்டா் பொருத்தப்பட்டு அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதிதாக மின் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies