திருப்பத்தூர் அருகே மின்வாரிய ஊழியர் மீது தாக்குதல் – காவல்நிலையம் முற்றுகை!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் மின்வாரிய ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டுத்து காவல்நிலையத்தை 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். கேத்தாண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளம்பருதி என்பவர், நாட்றம்பள்ளி உதவி மின் பொறியாளர் ...