சொத்துப் பிரச்சனையால் மின்வாரிய ஊழியர் வெட்டிக் கொலை!
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே சொத்துப் பிரச்சனையால் மின்வாரிய ஊழியர் வெட்டிக் கொல்லப்பட்டார். கன்னிவாக்கத்தைச் சேர்ந்த மின்வாரிய ஊழியரான உத்திராடத்துக்கும், அவரது சகோதரர் சங்கருக்கும் இடையே கடந்த ...