கோவை அருகே யானை தாக்கியதில் முதியவர் பலி – நடை பயிற்சிக்கு சென்ற போது நிகழ்ந்த சோகம்!
கோவை அருகே நடைபயிற்சிக்குச் சென்ற முதியவர் யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை புறநகர் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டுள்ள காட்டு யானைகள் ...