தீபாவளி பண்டிகையின் போதே தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!
தீபாவளி பண்டிகையின் போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ...
