நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!
திருவாரூர் மாவட்டம் வைப்பூர் காவல் நிலையம் அருகே சாலைப் பணியாளரை தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி, நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வைப்பூர் ...