ஆக்கிரமித்துள்ள அந்நிய வகை மரங்கள், ஏப்ரல் மாத இறுதிக்குள் அகற்றப்படும் : உயர்நீதிமன்றத்தில் தமிழக வனத்துறை உறுதி!
தமிழகத்தில் உள்ள 25 மாவட்ட வனப்பகுதிகளில் மண் வளத்தைப் பாதிக்கும் விதமாக ஆக்கிரமித்துள்ள அந்நிய வகை மரங்கள், ஏப்ரல் மாத இறுதிக்குள் அகற்றப்படும் எனத் தமிழக வனத்துறை ...