பொதுப்பாதை ஆக்கிரமிப்பு – பாறைகளில் ஏறி பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்!
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால், பள்ளி செல்லும் சிறுவர்கள் பாறைகள் மேல் ஏறிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையில் பெரிய பெரிய ...
