ஈக்வடாரில் சுற்றுச்சூழல் அவசரநிலை அறிவிப்பு!
வடமேற்கு ஈக்வடாரில் எண்ணெய் கசிவு காரணமாக ஆறு கருப்பாக காட்சியளிப்பதால் சுற்றுச்சூழல் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு ஈக்வடாரில் நிலச்சரிவால் மிகப்பெரிய எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன் ...