கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இபிஎஸ்-ஐ விசாரிக்க வேண்டும் : புகழேந்தி
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்குவோம் என அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார். காமராஜர் ...