ஈரோடு : உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த 7 வங்கதேசத்தவர்கள் கைது!
ஈரோடு அருகே உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளிநாட்டவர்கள் உரிய அனுமதியின்றி தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் பல்வேறு ...