ஈரோடு : பைக்கை தாறுமாறாக ஓட்டிய இளைஞருக்கு அபராதம்!
ஈரோட்டில் இருசக்கர வாகனத்தைத் தாறுமாறாக ஓட்டிய இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம் நல்லாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் ஈரோட்டில் வேலை செய்து வருகிறார். அவர் சாலையில் இருசக்கர வாகனத்தைத் ...