erode east by election 2025 - Tamil Janam TV

Tag: erode east by election 2025

கள்ள ஓட்டு மூலம் திமுக வெற்றி பெற்றுள்ளது – நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி குற்றச்சாட்டு!

பெரியாரா? பிரபாகரனா? என்று வந்தபோது பிரபாகரன்தான் வெற்றி பெற்றிருப்பதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நாம் தமிழர் கட்சி ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – திமுக முன்னிலை- LIVE UPDATES..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்  சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது. திமுக, ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி  நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது. திமுக, ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – இன்று வாக்கு எண்ணிக்கை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது. திமுக, நாம் ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – கள்ள ஓட்டு போட்டவரை கையும் களவுமாக பிடித்த அதிமுக நிர்வாகி!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போட்டு விட்டு வெளியே வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நபரை அதிமுக நிர்வாகி கையும் களவுமாக பிடித்தார். வளையக்கார ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – 72 % வாக்குகள் பதிவு!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்ததை தொடர்ந்து அத்தொகுதிக்கு ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : வாக்குப்பதிவு இயந்திரம் பழுது!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, புனித மரியம்மை தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால், சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் வாக்காளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் அண்மையில் காலமானதை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக, ...

ஈரோடு இடைத்தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி  நடைபெற்று வருகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன்காலமானதை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக, பாஜக, தேமு​திக, ...

வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாக ஜனநாயக கடமையாற்ற வேண்டும் – ஈரோடு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இறுதிகட்ட ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நாளை வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறுவதால், நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : பிப்ரவரி 5-ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதியில்,  அரசு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – வேட்பு மனு குளறுபடி!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுவில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக வேட்பாளர்களின் எண்ணிக்கை 47-ல் இருந்து 46ஆக குறைந்துள்ளனது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகின்றன. ஈரோட்டில் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் – நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது பாேலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வஉசி பூங்கா ...

பறிமுதல் செய்த பணத்தை வீடியோ எடுக்க அனுமதி மறுப்பு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பாக இரு தரப்புக்கு இடையே ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது பாஜக! – அண்ணாமலை

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி புறக்கணிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் ...