ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது. திமுக, ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது. திமுக, ...
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்ததை தொடர்ந்து அத்தொகுதிக்கு ...
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, புனித மரியம்மை தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால், சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் வாக்காளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுவில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக வேட்பாளர்களின் எண்ணிக்கை 47-ல் இருந்து 46ஆக குறைந்துள்ளனது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுகவை சேர்ந்த செந்தில் முருகன் என்பவர், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தனது வேட்புமனுவை வாபஸ் ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 47 பேர் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ஆம் தேதி ...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகின்றன. ஈரோட்டில் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது பாேலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வஉசி பூங்கா ...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பாக இரு தரப்புக்கு இடையே ...
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி புறக்கணிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies