ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – கள்ள ஓட்டு போட்டவரை கையும் களவுமாக பிடித்த அதிமுக நிர்வாகி!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போட்டு விட்டு வெளியே வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நபரை அதிமுக நிர்வாகி கையும் களவுமாக பிடித்தார். வளையக்கார ...