ஈரோடு : சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினருக்கு பாராட்டு!
ஈரோடு அடுத்த சென்னிமலை தேரோட்டத்தின்போது மயங்கி விழுந்த சிறுவனுக்கு மருத்துவக்குழுவினர் விரைந்து முதலுதவி கொடுத்து காப்பாற்றினர். தைப்பூசத்தை ஒட்டி சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. ...