ஈரோடு : ரசாயன கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்!
ஈரோடு அடுத்துள்ள ஆட்டையம்பாளையம் பகுதியில் உள்ள ஓடையில் ரசாயனக் கழிவுகளைக் கொட்டிய ஆலை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகப் பொதுமக்கள் ...