குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள்!
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழா முடிந்தும், குப்பை அள்ளும் வாகனத்தில் தூய்மை பணியாளர்கள் அழைத்து செல்லப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. திருவண்ணாமலை மாநகராட்சி சார்பில் ...

