Excessive chemical foam in water discharged into Thenpennai River: Farmers in distress - Tamil Janam TV

Tag: Excessive chemical foam in water discharged into Thenpennai River: Farmers in distress

தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரில் அதிகளவில் ரசாயன நுரை : விவசாயிகள் வேதனை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரில் அதிகளவில் ரசாயன நுரை பொங்கி செல்வதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஆற்று நீரைப் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை ...