போலி ஆவணங்கள் மூலம் வங்க தேசம் செல்ல முயன்ற நபர் கைது!
போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற நபர் வங்கதேசம் செல்ல முயன்றபோது போலீசார் கைது செய்தனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ...
போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற நபர் வங்கதேசம் செல்ல முயன்றபோது போலீசார் கைது செய்தனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ...
அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலி ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராகுமாறு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டியில் ...
போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட 85 லட்சத்துக்கும் அதிகமான போலி மொபைல் இணைப்புகளை மத்திய தொலைத்தொடர்புத் துறை துண்டித்துள்ளது. சைபர் மோசடியை எதிர்த்து போராடுவதற்கும், பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் ...
மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்காக போலி ஆவணங்கள் வழங்கிய மாணவர் கைது செய்யப்பட்டார். மதுரையில் போதிய கட்டட வசதி இல்லாததால் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ...
நீர்நிலைகள், பொது இடங்களில் போலி ஆவணங்களை பயன்படுத்தி அரசு நிலங்களை அபகரித்தால் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies