மகாராஷ்டிராவில் புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் – தண்டவாளத்தில் தவறி விழுந்த 5 பேர் உயிரிழப்பு!
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் புறநகர் ரயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 5 பேர் தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தனர். மும்பை அடுத்த தானே ரயில் நிலையத்தில் இருந்து ...