நிலத்திற்காக முற்றிய பிரச்னை – முதியவரின் மண்டையை உடைத்த கும்பல்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே இடம் தொடர்பான பிரச்னையில் முதியவரின் மண்டையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரம் அருகே கீழ்ப்பட்டு பகுதியில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக ...

