Farmer dies after stepping on a downed power line near Arcot - Tamil Janam TV

Tag: Farmer dies after stepping on a downed power line near Arcot

ஆற்காடு அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். கலர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்ற விவசாயி, தனது விவசாய ...