மாம்பழ விவசாயிகளை காக்கத் தவறிவிட்டதாக தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு!
மாம்பழ விவசாயிகளைக் காக்கத் தமிழக அரசு தவறிவிட்டதாகச் சேலம் மாவட்ட விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாம்பழ மாலையுடன் ...