பயிர்களை யானை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!
மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் கிராமத்தில் பயிர்களை பாகுபலி யானை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கோவை மாவட்டம் சமயபுரம் கிராமத்தில் பாகுபலி யானை உலா வருகிறது. இந்நிலையில் ...