மதுரை : நெல்கொள்முதல் நிலையத்தில் போதிய இடவசதி இல்லையென விவசாயிகள் குற்றச்சாட்டு!
மதுரை வாடிப்பட்டி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் நெல் மணிகளைச் சாலையிலேயே குவித்து வைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தனுச்சியம் கிராமத்தில் 200-க்கும் ...