Farmers allege negligence of officials in providing three-phase electricity - Tamil Janam TV

Tag: Farmers allege negligence of officials in providing three-phase electricity

மும்முனை மின்சாரம் வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம் : விவசாயிகள் குற்றச்சாட்டு!

மும்முனை மின்சாரம் சரிவர வழங்கப்படாததால் விவசாயம் பாதிப்படைவதாக ராணிப்பேட்டையைச் சேர்ந்த விவசாயிகள் குற்றம்சாட்டினர். ராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, நீண்ட நேர மின் துண்டிப்பு  ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் ...