கடந்தாண்டு மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை – விவசாயிகள் குற்றச்சாட்டு!
கடந்தாண்டு மழையால் பாதிக்கப்பட்ட சம்பா - தாளடி பயிர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா - தாளடி என ...
			