வேளாண்துறை வழங்கிய விதைகள் தரமற்றவை : விவசாயிகள் குற்றச்சாட்டு!
திருச்சி மாவட்டம் குமாரவயலூரில், வேளாண் துறை சார்பில் வழங்கப்பட்ட உளுந்து விதைகள் தரமற்று இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர்,லால்குடி, திருவெறும்பூர், துறையூர் உள்ளிட்ட ...