தமிழ்நாடு வேளாண்மை துறை மூலம் வழங்கப்பட்ட உளுந்து விதை : விவசாயிகள் குற்றச்சாட்டு!
திருச்சியில் தமிழ்நாடு வேளாண் துறை மூலம் வழங்கப்பட்ட உளுந்து விதை தரமற்றுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்குப் பயிர் செய்ய வேளாண் விரிவாக்க மையம் ...