லிங்காபுரம் பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சம்!
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே லிங்காபுரம் பகுதியில் முகாமிட்டுள்ள 4 காட்டு யானையால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள லிங்காபுரம் கிராமத்தில் விவசாயிகள் விவசாயம் செய்து ...