சேதுபாவாசத்திரம் அருகே கால்வாயின் கீழ்குமிழி சீரமைக்கப்படாததால் தண்ணீர் செல்வதில் சிக்கல் : விவசாயிகள் வேதனை!
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கால்வாயின் கீழ்குமிழி உடைந்ததால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வீரக்குடி பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கால்வாயின் ...