பன்றிகள் குறித்த ஆய்வறிக்கை கேட்டு விவசாயிகள் வாக்குவாதம்!
சிவகங்கையில் பன்றிகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட தாமதமாவதால் விவசாயிகள் ஆட்சியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது ...