சாரல் மழை – பனியால் திராட்சை விளைச்சல் பாதிப்பு என விவசாயிகள் புகார்!
திண்டுக்கல் மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள திராட்சை கொடிகளில் பூவின்றி மலட்டுத்தன்மை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், A.வெள்ளோடு, செட்டியாபட்டி, அம்பாதுறை, சாமியார்பட்டி ...