பாதிக்கப்பட்ட வாழைகளுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!
திருச்சியில் தேசமடைந்துள்ள வாழை பயிர்களை கணக்கிட்டு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடும் வெயிலாலும், சூறைக்காற்றாலும் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட ...