வெண்ணாற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை!
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வெண்ணாற்றில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை கொடிகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை ...