புனே அருகே சிறுத்தை தாக்கும் அச்சத்தில் கழுத்தில் ஆணிகள் பொருத்தப்பட்ட காலர்களை அணிந்த விவசாயிகள்!
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே சிறுத்தை தாக்கும் என்ற அச்சத்தில் விவசாயிகள் தங்களை தற்காத்துக் கொள்ள ஆணிகள் பொருத்தப்பட்ட காலர்களை அணிந்து விவசாய பணியை மேற்கொண்டு வருகின்றனர். ...
