புதுக்கோட்டை : ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு – விவசாயிகள் திடீர் போராட்டம்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததால், விவசாயிகளுக்கும், காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரெத்தனைக்கோட்டை கிராமத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க வருவாய்த்துறை ...