செங்கம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!
செங்கம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் இல்லாததால், விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் அரட்டவாடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் ...