பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!
தஞ்சாவூரில் பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை புறக்கணித்த விவசாய ...