விருதுநகர் : 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தந்தை, மகன் தேர்ச்சி!
விருதுநகரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தந்தையும், மகனும் தேர்வில் தேர்ச்சி பெற்றதால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள மண்டப சாலை பகுதியைச் சேர்ந்தவர் ...